Description
ஆரோக்கியமான மானுட வாழ்க்கைக்கு உதவ வேண்டிய மருந்துத் துறை இன்று இந்தியாவில் மிகவும் நோய் பிடித்து நிற்கும் நிலையை,மருந்துத் துறையைத் தம் உள்ளங்கை ரேகை போல நன்கறிந்த இரு அனுபவம் வாய்ந்த மருந்து விற்பனையாளர்கள் விளக்குகின்றனர்.பன்னாட்டு நிறுவனங்கள் வேட்டைக்காடாய் மாற்றியிருக்க,மக்களைக் காக்க வேண்டிய அரசு வேட்டைக்காரர்களின் துப்பாக்கிகளுக்கு தோள் கொடுத்து நிற்கும் அநியாயத்தை தோலுரித்து காட்டுகின்றனர்.








Reviews
There are no reviews yet.