Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹35.00
மார்க்ஸின் எழுத்துகளில் இருந்து அவரது சில கவிதைகள், உள்ளிட்ட சில தெறிப்புகள் சுவையான தொகுப்பாக தோழர் இரா. இரமணன் அவர்களால் தரப்பட்டுள்ளது.
10 people are viewing this product right now
’ஆயிரம் கவிஞர்கள் பிறந்தாலும் அவன் புகழ்பாடி முடியாது’…
என நபிகள் நாயகம் பற்றி ஒரு பாடல் உண்டு. மார்க்ஸ் குறித்து எத்தனையோ நூல்கள் வந்திருந்தாலும் மார்க்ஸின் எழுத்துகளில் இதுவரை அதிகம் பேசப்படாத கூறு ஒன்றினை எழுதுவதற்கு இடமும் அதை எழுதத் தகுந்த மனச்சாய்வு கொண்ட எழுத்தாளரும் இருப்பார்கள்.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.