Description
கனவிலும் கற்பனையிலும் மட்டும் வாழும் ஓர் அதிசய உலகுக்கு இந்தப் புத்தகம் உங்களை அழைத்துச் செல்கிறது. அல்லது, அந்த அதிசய உலகின் கையைப் பிடித்து இழுத்துவந்து உங்கள் கண்முன்னால் நிறுத்துகிறது. கோகுலம் இதழில் வெளிவந்த இந்தக் கதைகள் மேலும் பல கதைகளை உங்களுக்குள் வளர்க்கும். மேலும் பல அதிசய உலகங்களை நமக்கு அருகில் உருவாக்கும்.









Reviews
There are no reviews yet.