Description
மன்னர் சிவாஜியைப் பற்றி கட்டமைக்கப்பட்ட பொய்களை வரலாற்று ஆதாரங்கள் மூலம் பன்சாரே முறியடிக்கிறார். இந்துத்துவ சக்திகள் சிவாஜியை முஸ்லீம் வெறுப்பாளராகக் கட்டமைக்கிறார்கள். இது ஒரு பெரிய பொய் என்றும் சிவாஜியின் இராணுவத்தில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். சிவாஜி சனாதன முறைப்படி சூத்திர இனத்தைச் சேர்ந்தவர். எனவே, அவரை அரசன் வேஷம் போட முடியாது. சிவாஜியின் முடிசூட்டு விழாவின் சமயச் சடங்குகளைச் செய்ய பார்ப்பனர்கள் கூட முன்வரவில்லை. மராட்டிய பார்ப்பனர்கள் அவரது முடிசூட்டு விழாவை கடுமையாக எதிர்த்தனர். முஸ்லீம் மன்னர் ஔரங்கசிப் கூட சிவாஜியை மதித்தார் ஆனால் இந்து மதம் மதிக்கவில்லை.
Reviews
There are no reviews yet.