Description
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து துயர வாழ்வு அனுபவித்து, தம் பிழைப்புக்காக புத்தகப் பைண்டிங் கடையில் வேலை பார்த்துக் கொண்டே விஞ்ஞான ஆய்வுகளைத் தொடர்ந்தவர் பாரடே. இவரின் மின்காந்தத் தூண்டல் என்ற விதி இல்லையெனில் இன்று எந்த மின்சாதனமும் இல்லை என்று கூறலாம்.
வாழ்க்கை வரலாறுகள் சொல்லப்படும் விதத்திலே தான் சுவாரசியம் ஏற்பட்டு வாசிக்க ஏதுவாக இருக்கும். அவ்வகையில் மைக்கேல் பாரடேவின் வாழ்க்கை வரலாறு ஒரு நாடக வடிவில்.. சிறு சிறு வசனங்கள் மூலமாக எளிதான வகையில் அமைந்துள்ள இந்நூல் ஆயிஷா இரா நடராசன் அவர்களின் புதிய பிரம்மிக்கத்தக்க முயற்சி.
இந்த நாடகத்தை எளிமையாக ஒவ்வொரு பள்ளியிலும் அரங்கேற்றலாம்.
Reviews
There are no reviews yet.