Description
“விலங்குகள் பேசுமா?பேசினால்…?பேசும் முயல்,யானை,குரங்கு,புலி,மான்,கரடி,காக்கை,மரங்கள் எல்லாம் சேர்ந்தால்…காட்டை காப்பாற்ற அவர்கள் நமது நாயகர்களுடன் எடுக்கும் முயற்சி…..கே.கே.கிருஷ்ணகுமார் மலையாளத்தில் எழுதிய “கின்கினிக்காடு’’,யூமா வாசுகியின் தமிழ் மொழி ஆக்கத்தில் மின்மினிக் காடாக வெளிவருகிறது.”
Reviews
There are no reviews yet.