Description
எளிய மக்களின் மூச்சு காற்று எம் மீது படும் அளவுக்கு மக்களிடம் நெருக்கமாக அழைத்து சென்றவர் பேராசிரியர் ச.மாடசாமி. அவருக்கு எல்லா நிலைகளிலும் துணை நின்றதுடன், தனக்கென சொந்த முகமும் சொந்தக் கால்களும் கொண்டு எங்கள் கண் முன்னால் எழுந்து நிற்பவர் அவரது இணையர் தோழர் லைலா தேவி.
Reviews
There are no reviews yet.