Description
மனிதன் கற்பனை தன்னுடைய இளம்பருவத்தில் இருக்கும்போது உருவாக்கப்பட்டவை. அறிவியல் காரணங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் மனிதன் தன் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் அனுபவங்களுக்கும் கதைகளை உருவாக்குகிறான். அந்தக் கதைகளின் வழியே இந்த உலகத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறான். இந்தக் கதைகளை வாசிக்கும் போது உலகம் முழுவதும் உள்ள மக்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
Reviews
There are no reviews yet.