Description

ஆர்.எஸ்.எஸ் – ன் ஒட்டுமொத்த சுயரூபத்தையும் இந்த புத்தகம் படம் பிடித்துக் காட்டுகிறது. இம்மண்ணில் வாழும் மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் விதத்தில் செயல்பட்டு வரும் வகுப்புவாத சக்தியான ஆர்.எஸ்.எஸ் மனிதாபிமானம் நொறுங்கிப் போகும் விதத்தில் கொடூரமான மற்றும் மிருகத்தனமான வழிகளில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை இப்புத்தகம் சித்தரிக்கிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “நரக மாளிகை”

Your email address will not be published. Required fields are marked *