Description
‘நீதி உயர்ந்த மதி கல்வி’(needhi uyarndha mathi kalvi) என்ற வரிகளை இந்நூல் தாங்கிவருவது மிகச்சிறப்பு. பல்வேறு காலகட்டங்களில் அவர் எழுதியுள்ள கட்டுரைகள்
‘நீதி உயர்ந்த மதி கல்வி’ என்ற வரிகளை இந்நூல் தாங்கிவருவது மிகச்சிறப்பு. பல்வேறு காலகட்டங்களில் அவர் எழுதியுள்ள கட்டுரைகள் இப்போது தொகுப்பாக வருவது வரவேற்கத்தக்கதே. இந்நூலில் கல்வி தொடர்பான கட்டுரைகள் உள்ளன. கல்வியோடு தொடர்புடைய அரசு, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், சமூகம், ஆகிய அனைவரின் பார்வையிலிருந்தும் அணுகியிருப்பது சிறப்பானதாக உள்ளது.
Reviews
There are no reviews yet.