Description
சிறார்களின் பல சந்தேகங்களுக்கு, கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். பல புதிர்களுக்கு விடை கிடைக்கும். அத்துடன் நம்முடைய சமகாலச் சமூகம் பற்றிய பார்வையும் கிடைக்கும்.
₹60.00
பெருநகரத்தில் வளர்கிற சிறுவன் கிராமத்துக்குப் போகும் போது அவன் அறிந்து கொள்கிற புதிய விஷயங்கள் அவனிடம் புதிய உணர்வுகளைத் தோற்றுவிக்கிறது. மிக அழகாக கிராமத்து சூழலை மனதில் ஆழப்பதியும் படி சித்திரமாய் வரைந்து அந்தச் சித்திரத்தில் நகரத்துக் குழந்தைகளிடம் இன்றளவும் உள்ள கேள்விகளை எளிமையாகவும் அழகாகவும் சொல்லியிருக்கிறார் லஷ்மி பாலகிருஷ்ணன்.
In stock
சிறார்களின் பல சந்தேகங்களுக்கு, கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். பல புதிர்களுக்கு விடை கிடைக்கும். அத்துடன் நம்முடைய சமகாலச் சமூகம் பற்றிய பார்வையும் கிடைக்கும்.
Pages | 56 |
---|---|
Paper Format | Paperback |
Publication Year | 2022 |
Thamizhbooks © 2023 All Rights Reserved. | Terms of Service | Privacy Policy | Return Policy | Website developed by Invalai Interactive
Reviews
There are no reviews yet.