Availability: Out of Stock
Author:

ஒரு சூத்திரனின் கதை

SKU: kalachuvadu01

200.00

Out of stock

நான் நன்றாகப் படித்ததால் நான் பிராமணனாக இருக்க வேண்டும் என்று நினைத்ததாக கல்லூரி முதல்வர் குறிப்பிட்டார். இதை புத்தகத்தின் நடுவில் குறிப்பிடுகிறார் சட்டநாதன். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் உயர்சாதியினர் படித்த பின்தங்கிய வகுப்பில் எளிய குடும்பத்தில் பிறந்து, கல்வி கற்கவும் தகுதியான வேலை வாய்ப்புக்காகவும் சட்டநாதனின் போராட்டத்தைப் பற்றியது இந்நூல். இந்த முழுமையற்ற சுயசரிதையை சட்டநாதன் விவரிக்கையில், ஏழ்மையான, பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த குழந்தையின் போராட்டமாக இந்தப் புத்தகம் விரிகிறது. ஒரு. பிரிட்டிஷ் இந்தியாவிலும் சுதந்திர இந்தியாவிலும் சிவில் சர்வீஸ் அதிகாரியாக இருந்தார். சட்டநாதன் தமிழ்நாட்டின் முதல் பிற்படுத்தப்பட்ட பிரிவின் தலைவரானார்.

Description

நன்றாகப் படித்திருப்பதால், நான் பிராமணனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்ததாகக் கல்லூரியின் முதல்வர் குறிப்பிட்டார்”  புத்தகத்தின் இடையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் ஏ.என். சட்டநாதன். உயர் சாதியினர்தான் படித்தவர்கள் என்ற சூழல் நிலவிய இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த சட்டநாதன், கல்வியைப் பெறுவதிலும் தகுந்த வேலையை அடைவதிலும் நடத்திய போராட்டமே இந்த நூல். முழுமையடையாத இந்தச் சுயசரிதையை சட்டநாதன் விவரித்துச் செல்லும்போது, எந்தவொரு வறிய, பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் பிறந்த குழந்தையின் போராட்டமாகவும் புத்தகம் விரிகிறது. பிரிட்டிஷ் இந்தியாவிலும் சுதந்திர இந்தியாவிலும் சிவில் சர்வீஸ் உயரதிகாரியாக இருந்த ஏ.என். சட்டநாதன், தமிழ் நாட்டின் முதலாவது பிற்படுத்தப்பட்டோர் குழுவின் தலைவராகவும் விளங்கினார்.

Additional information

Weight100 kg
Paper Format

Paperback

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஒரு சூத்திரனின் கதை”

Your email address will not be published. Required fields are marked *