Availability: In Stock
Author:

ஒற்றைக்கோடை

Original price was: ₹180.00.Current price is: ₹170.00.

In stock

சிற்றின்ப உணர்வெளிச்சியும் காதலும் கலக்கும் தருணங்களில் இரண்டில் எதுவொன்றும் மிகைத்துவிடாமலும், ஒருவகை மங்கலான மாயச்செயல்களை நிகழ்த்துவதைப் போன்றே தம்பி ஆதி பார்த்திபனின் கவிதைகளும் மர்மமான அர்த்தங்களை வெளிப்படுத்தி நிற்கின்றன.இந்தக் கவிதைகள் மனதின் தன்னிச்சையான செயல்களைப் போன்றே நம்மை ஈர்க்கின்றன.

Description

இந்தத் தொகுப்பிலுள்ள அனைத்துக் கவிதைகளும் சிற்றின்பத்தினதும் ஆழமான அன்பினதும் பிணைப்பில் உருக்கொள்ளும் அர்த்தங்களால் நிரம்பியுள்ளன. அதை வெளிப்படுத்தும் மொழியும் கூட மர்மமான பிணைப்புக்களையும் நழுவிச் செல்லும் நடையினையும் கொண்டிருப்பதோடு, உணர்வுகளின் தீராத அலைச்சலையும் கொண்டிருக்கின்றன. அவற்றை வாசிக்கும் நம்மீதும் பற்றிக்கொள்கின்றன.

Additional information

Pages

136

Paper Format

Paperback

Publication Year

2024

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஒற்றைக்கோடை”

Your email address will not be published. Required fields are marked *