Description
இந்தத் தொகுப்பிலுள்ள அனைத்துக் கவிதைகளும் சிற்றின்பத்தினதும் ஆழமான அன்பினதும் பிணைப்பில் உருக்கொள்ளும் அர்த்தங்களால் நிரம்பியுள்ளன. அதை வெளிப்படுத்தும் மொழியும் கூட மர்மமான பிணைப்புக்களையும் நழுவிச் செல்லும் நடையினையும் கொண்டிருப்பதோடு, உணர்வுகளின் தீராத அலைச்சலையும் கொண்டிருக்கின்றன. அவற்றை வாசிக்கும் நம்மீதும் பற்றிக்கொள்கின்றன.
Reviews
There are no reviews yet.