Additional information
Pages | 88 |
---|---|
Paper Format | Paperback |
₹100.00
க.பன்னீர்செல்வம் அவர்கள் 21 வயதில் கல்லூரி மாணவராக இருந்தபொழுதே முதல் கவிதைத்தொகுப்பை வெளியிட்ட பெருமைக்காரர். எழுத்துலக, திரையுலகத் தமிழ் ஆளுமைகள் பலரின் இணைபிரியா நட்புக்குச் சொந்தக்காரர். தமிழ் மீதும் தமிழர் மீதும் காதல் கொண்ட அனைவர் பேரிலும் மாறாத நேசம் வாய்ந்தவர். இடையில் வழக்குரைஞர் தொழில், குடும்பப் பொறுப்புகள் போன்ற காரணங்களால் இடைநிறுத்திய தன் எழுத்துப் பயணத்தை இதோ இந்நூல் மூலம் மீண்டும் தொடர்கிறார்.
In stock
Thamizhbooks © 2024 All Rights Reserved. | Terms of Service | Privacy Policy | Return Policy | Website developed by Invalai Interactive
Reviews
There are no reviews yet.