Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹340.00 Original price was: ₹340.00.₹170.00Current price is: ₹170.00.
தெருக்கூத்து கலையை உயிர் மூச்சாகக் கொண்டு வாழும் கலைமாமணி விருது பெற்ற கலைஞர் ஒருவரின் மகன் மற்றும் பெரியார் சிந்தனை வழி வாழும் கட்டிட மேஸ்திரி ஒருவரின் மகள் இருவரை நாயகன் – நாயகியாகக் கொண்டு வளரும் புதினத்தில் நாயகன் தனது வாழ்க்கையைத் தந்தையின் அடியொற்றி கூத்துக் கலைக்காக அர்பணிக்கிறான்.
4 people are viewing this product right now
திருவண்ணாமலை மாவட்டத்தின் சேத்துப்பட்டு, வந்தவாசி செய்யாறு நகரங்களை மற்றும் அந்த நகரங்களை ஒட்டிய பூவயல், வயலூர், வில்லிவனம், புரிசை போன்ற கிராமக் கலைஞர்களை களன்களாகக் கொண்டுள்ளது இப்புதினம்.
₹240.00 Original price was: ₹240.00.₹227.00Current price is: ₹227.00.
₹230.00 Original price was: ₹230.00.₹200.00Current price is: ₹200.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.