Description
நாகேஸ்வரி அண்ணாமலையின் இந்த நூல் பிரச்சினையின் வரலாற்றையும் அரசியலையும் மனித அவலத்தையும் நீதி என்னும் கண்ணாடி வழியே பார்த்து முழுமையாக விளக்குகிறது. இதைப் படிப்பவர்கள் பாலஸ்தீனத்தில் ஏன் இவ்வளவு இரத்தம் சிந்தப்படுகிறது எனப் புரிந்துகொள்வார்கள். பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் நேரில் சென்று பார்த்து, இரு சாராரிடமும் விவாதித்து, பிரச்சினை தொடர்பான பல பரிமாணங்களைப் படித்தறிந்து எழுதியுள்ளார். ஆசிரியரின் நேரடியான நடை இந்தச் சிக்கலான பிரச்சினையை வாசகர்களுக்கு எளிதாக விளங்கவைக்கும்.
Reviews
There are no reviews yet.