Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹20.00
செம்பருத்தி பாட்டி யாரையும் தோற்கடிக்கும் கதைசொல்லி. வீட்டில் அப்பாவிடமும் உடன்பிறந்தவர்களிடமும் கதை சொல்லி சண்டையை நிறுத்த வருகிறாள் செம்பருத்தி பாட்டி! பராக்! பராக்! பராக்! மலையாளத்தில் ஜே.தேவிகா எழுதிய “மணிக்குட்டிக்கு பூக்கத்தாள்” என்ற கதை தமிழில் யூமாவால் விவரிக்கப்பட்டு குழந்தைகளுக்குத் தெளிவாகப் புரியும் வகையில் எளிமையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
17 people are viewing this product right now
பாட்டி கதை சொல்வது எல்லோருக்கும் வாய்க்கும். ‘செம்பருத்திப் பாட்டி’ கதை சொன்னால்?குட்டிப் பாப்பாக்களும்,தம்பிகளும் அழகானவர்கள்,அமுதூறும் கண்களில் கொஞ்சும் மொழி பேசித் திரியும் தேவதைகள்.அம்மா,அப்பாவைப் பங்குபோட இன்னுமொரு பாப்பா போட்டிக்கு வந்தால்…சண்டை,கோபம்;கைகளில் கிடைப்-பவையெல்லாம் உடைபடும்,கிழிபடும்,காணாமல் போகும்.இங்கும் ஒரு பாப்பாவிற்கு அழகான குட்டித் தம்பி.வழக்கம்போல பாப்பாவிற்கு கோபம்,அம்மா மீதும்,அப்பா மீதும்,பாட்டி மீதும்.யார் அவளை தேற்றுவது?செம்பருத்திப் பாட்டி!செம்பருத்திப் பாட்டியா?ஆமாம்!செம்பருத்திப் பாட்டி கதைசொல்லி யாரையும் வீழ்த்திவிடுவாள்.வீட்டில் சண்டை போடும் பாப்பா,தம்பிகளுக்கு கதை சொல்லி சண்டை நிறுத்தம் செய்ய செம்பருத்திப் பாட்டி வருகிறாள்!பராக்!பராக்!பராக்!ஜெ.தேவிகா மலையாளத்தில் எழுதிய “மணிக்குட்டிக்கு பூக்கதைகள்’’ என்ற கதையை தமிழில் யூமா வாசுகி,சரளமான நடையில் தெளிவாக குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் மொழியாக்கம் செய்துள்ளார்.
| Weight | 100 kg |
|---|---|
| Paper Format | Paperback |
| Publication Year | 2006 |
₹40.00
₹100.00 Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.