Additional information
Pages | 12 |
---|---|
Paper Format | Color Pages |
Publication Year | 2023 |
₹40.00
In stock
ஓர் அழகிய நகரம் இருந்தது. அந்த நகரத்தின் பெயர் ‘பூக்களின் நகரம்’. அதில் அழகான பூக்கள் இருந்தது. அந்த பூக்களின் ராணி சூரியகாந்தி. சூரியகாந்தியை எல்லோருக்கும் பிடிக்கும். ஒருநாள் ராணிக்கு உடம்பு சரியில்லை. அதனால் ஊர் மக்களுக்கு தூது அனுப்ப சேவகனைக் கூப்பிட்டாள். உடனே அந்த சேவகன் தூதை ஓலையில் எழுதினார். தூதை ஊர் மக்களுக்கு தெரிவித்தார் அந்த சேவகன்.
Pages | 12 |
---|---|
Paper Format | Color Pages |
Publication Year | 2023 |
Reviews
There are no reviews yet.