Description
நமது பணிச் சூழலில் கடந்து வந்த ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கதை உள்ளது. ஆனால் அதனை எல்லோராலும் கவனித்துவிட இயலாது. கவனித்தாலும் அதனை சுவைபட எழுத்தில் வடித்துவிட இயலாது. ஆனால் சக.முத்துக்கண்ணன் சார் கவனித்து சுவைபட எழுதி நமது நினைவலைகளில் அவரது கதாப்பாத்திரங்களை நிரந்தரமாக நீந்தச் செய்துள்ளார்
Reviews
There are no reviews yet.