Description
ரோஸியும் வெள்ளையம்மாளும் (Rosiyum Vellaiyammalum) was written by Saritha Jo(சரிதா ஜோ) it was a children novel (சிறார் நாவல்) it published in Books For Children (புக்ஸ் ஃபார் சில்ரன்)
Original price was: ₹35.00.₹30.00Current price is: ₹30.00.
In stock
நாம் சக மனிதர்களுடன் பேசுவதென்பதே இல்லாமல் போன இந்த காலகட்டத்தில், பிற உயிர்களிடத்தில் அன்பு செலுவத்துவது என்பது அதிசயத்திலும் அதிசயம் தான். கதை என்பது மனிதர்களுக்கு மட்டுமானது என்று அபத்தமாகப் புரிந்து வைத்திருக்கும் வெகுஜனத்திற்கு, கதை எல்லோருக்குமானது என்று ரோஸியும் வெள்ளையம்மாளும் கதை மூலம் புரிய வைத்திருக்கிறார் தோழி சரிதா ஜோ. ஆம், இங்கே எல்லாருக்கும் கதை இருக்கிறது. அதில் புன்னகை இருக்கிறது, துயரமும் இருக்கிறது. இந்தக் கதையில் ரோஸி என்கிற நாயும் வெள்ளையம்மாள் என்கிற பூனையும் ஒன்றுக்கொன்று உள்ளன்போடு பேசிக்கொள்ளுதலை மனிதர்கள் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
ரோஸியும் வெள்ளையம்மாளும் (Rosiyum Vellaiyammalum) was written by Saritha Jo(சரிதா ஜோ) it was a children novel (சிறார் நாவல்) it published in Books For Children (புக்ஸ் ஃபார் சில்ரன்)
Pages | 32 |
---|---|
Paper Format | Paperback |
Publication Year | 2024 |
Reviews
There are no reviews yet.