Description
சாம்பைய்யா கிராமத்து மண்ணில் பிறந்தார். மண்ணோடு மண்ணாய் வளர்ந்தார். இயற்கை பாடம் கற்றுத்தந்தது. இந்த பூமி, எழுதும் பலகை ஆனது. ஏர், ஓர் எழுதுகோல். வயலும், வயலைச் சார்ந்த இடங்களும் பாடசாலை. பூமி கற்றுத் தந்ததை மனதில் ஏற்றுச் செயலாக்கிக் காட்டினார்.
Reviews
There are no reviews yet.