Description
சமூக நீதிக்கான அறப்போர் – நலிந்தோர் நலனுக்காக ஓர் வாழ்வின் அர்ப்பணம் – இந்திய அரசின் முன்னாள் செயலாளர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ். கிருஷ்ணன் அவர்களுடன் உரையாடல்: முனைவர் வே. வசந்தி தேவி
நீதியின் மூதும், மனித உரிமைகள் மீதும், இந்திய அரசியல் சாசனத்தின் இலட்சியக் கண்ணோட்டத்தின் மீதும், நம்பிக்கை உடையவர்களுக்கும், அனைத்து இந்தியர்களின் சமூக அளவிலான, பொருளாதார அளவிலான முன்னேற்றத்தை வேண்டுபவர்களுக்கும், இந்தப் புத்தகம் விலைமதிப்பு இல்லாத பொக்கிஷம். சமூகவியல், மானுடவியல், வரலாறு உள்ளிட்ட துறைகளிலும், இந்திய ஆட்சிப் பணி, நீதித் துறைகளுக்கான பயிற்சிகளிலும் இந்தப் புத்தகம் கட்டாய வாசிப்பாக சேர்க்கப்பட வேண்டும்.
Reviews
There are no reviews yet.