Description
நெறி என்பது ஒற்றை நூலில் பகவத் கீதை போல எழுதப்பட்டதல்ல என்ற புரிதலை உருவாக்கும் இவர், அதன் அடிப்படை நோக்கம் வர்ணாஸ்ரம தர்மத்தை வலியுறுத்துவதே என்பதை பட்டவர்த்தனமாக்குகின்றார்.இன்றளவில் சாதிய தாக்குதல்களுக்கு முக்கிய விதையிட்டது ஆதி மூலமாகிய சனாதனம்தான் என்பதை ஆதாரப்பூர்வமாக செ.தினகர ஞானகுருசாமி நிலைநாட்ட எடுத்துள்ள இம்முயற்சி பெரும்பாலும் வெற்றி அடைந்ததாகக் கருதுகின்றேன்.
Reviews
There are no reviews yet.