Description
சமுதாயத்தை முழுவதுமாக மாற்ற என்னால் முடியாது என்று என்னால் முடிந்ததை கூட நான் செய்யாமல் இருந்தால் எப்படி? அப்படிச் செய்யாமல் என்னால் வாழமுடியாது என்று எனக்குத் தெரிந்து விட்டது. அந்த வேலையில் என்னை நான் நிரூபித்துக் கொள்கிறேன். அதனால் எனக்கு எவ்வளவோ திருப்தி. என் வாழ்க்கை பிறவிப்பயனை அடைந்து விட்ட உணர்வு
Reviews
There are no reviews yet.