Description
எங்கும் காணக்கிடைக்காத ஓர் உலகத்தை நம்பகமாகத் தன் புனைவுகளில் உருவாக்கியளிப்பவரே முக்கியமான புனைவெழுத்தாளர். சோ. தருமனின் உலகம் அவரால் இந்த வாழ்க்கை வெளியில் இருந்து அள்ளித் திரட்டப்பட்டது. அவருடைய நடை நேரடியானது. அவருடைய வட்டார வழக்கு ஆவணத் தன்மை கொண்டதல்ல, மாறாக நுணுக்கமான மொழிவெளிப்பாடாகவும் வேடிக்கை விளையாட்டாகவும் மாறக்கூடியது.
-ஜெயமோகன்
Reviews
There are no reviews yet.