Availability: In Stock
Author:

சுதந்திரத்தை பாதுகாக்க போராடுகிறோம்

SKU: 18264

5.00

In stock

”கையாள் வைத்து காவல் துறை போட்ட பொய் வழக்கு இது” எனப் போராளிகளை விடுவிக்கிறார். அந்தப் போராளிகள் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்த்து ஒலியோடு வெளியே வந்து பொதுக்கூட்டம் நடத்துகின்றனர்.  அந்த மேடையில் சுதந்திரம் வந்த செய்தியை அறிவித்த போராளிக்கு வயது 25. அவர் தோழர் என். சங்கரைய்யா

Description

1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14 ஆம் தேதி மாலை. விடிந்தால் சுதந்திர இந்தியாவில் இருப்போம் என்ற உற்சாகம் நாடெங்கும். அந்த சிறைச்சாலைக்குள் வந்த நீதிபதி அலீம் குற்றம் சாட்டப்பட்ட போராளிகளை விசாரிக்கிறார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “சுதந்திரத்தை பாதுகாக்க போராடுகிறோம்”

Your email address will not be published. Required fields are marked *