Description
ஒரு நிகழ்வை சாதாரணமாக கவனிப்பதற்கும் அசாதாரணமாக படைப்பு மனோபாவத்துடன் அணுகுவதறகும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இந்த அசாதாரண கவனிப்பு முறைதான் படைக்கத் தூண்டுகிறது. ஒரு துரும்பின் அசைவு, எறும்பின் ஊர்தல், இலையின் சலனம் கூட படைப்பாளியின் உன்னத கவன ஈர்ப்பைப் பெற்றுவிடும்.
Reviews
There are no reviews yet.