Description
ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். முழுமையாக படித்து முடித்ததும் நீர்மமான வெற்றிடம் மனதுக்குள் மண்டுகிறது….பாருங்கள், அங்கேதான் நூலாசிரியரின் ஒட்டுமொத்த உழைப்பும் வெற்றியும் மலைதீபமாக ஒளிர் விடுகிறது. ‘சுழியம்’ என்பதன் பொருள், இதுவோ… அதுவோ…. எதுவோ… என்பதாக அடுக்கடுக்காக நமக்குள் சுழித்தோடுகிறது. புனைவுகளில் பரிசோதனை முயற்சிகளை எப்போதும் புறம்தள்ளவும் வாரியணைக்கவும் காத்திருக்கும் இலக்கியவெளியில் சலசலப்பை இந்நாவல் உருவாக்கும் என்பது உறுதி.
Reviews
There are no reviews yet.