Description
நா. வானமாமலை அவர்கள், தமிழ்நாட்டு உலகாயதக் கருத்துக்கலை இக்கட்டுரையில் ஆராய்கிறார். தமிழிலுள்ள புறப்பாடல்கள், மணிமேகலை காவியம், நீலகேசி ஆகிய நூல்களைக் கொண்டு இப்பொருள் பற்றி ஆராய்கிறார். மார்க்ஸ், எங்கெல்ஸ் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டு உலகாயதக் கொள்கையை ஆய்ந்துள்ளார்.
Reviews
There are no reviews yet.