Description
தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இருந்தது செவ்வியல் உறவா அல்லது பார்ப்பனிய மதம் சார்ந்த சமஸ்கிருத ஆதிக்க உறவா என்ற கேள்வி முதன்மையானது. இக்கட்டுரைகள் தமிழ்ச் சமூக வரலாற்றில், ஆதிக்க சக்தியாகச் செயல்பட்டு வந்த வைதீகம் எனப்படும் பார்ப்பனிய மதத்தின் பண்பாட்டு நடவடிக்கைகளைப் புரிந்து கொள்வதற்கு உதவும் அரிய ஆவணமாக அமைகிறது.









Reviews
There are no reviews yet.