Description
தமிழ் மண்ணில் ஆழக் காலூன்றி இரண்டாயிரம் ஆண்டுகள் தமிழ்த் தத்துவச் சிந்தனைகளை,தமிழ் மக்களின் உலக நோக்கை அது வளர்ந்தும்,சிதைந்தும்,சீர்பெற்றும்,சீர்கெட்டும் மாற்றங்களின் ஊடாக காலவெள்ளம் நீந்தி நம்மை வந்தடைந்திருக்திருக்கும் வரலாற்றை விளக்குகின்றார் தோழர்.தேவ பேரின்பன்.
Reviews
There are no reviews yet.