Availability: Out of Stock
Author:

தற்காலிக முதலாளித்துவம் பற்றி

SKU: 17138

10.00

Out of stock

அமெரிக்காவில் துவங்கி உலகம் முழுவதும் நிதிநெருக்கடியும்,தொழில் மந்தமும் ஏற்பட்ட பிறகு தற்போது உலக வங்கி,ஐ.எம்.எப்.மூன்றாம் உலக நாடுகளின் மீது திணித்து வந்த உலகமய,தாராளமய,தனியார்மய கொள்கை எந்த அளவுக்கு தவறானது என்பதை நிரூபித்து விட்டது.எல்லாவற்றையும் சந்தைக்கே விட்டு விட வேண்டும்,

Description

“அமெரிக்காவில் துவங்கி உலகம் முழுவதும் நிதிநெருக்கடியும்,தொழில் மந்தமும் ஏற்பட்ட பிறகு தற்போது உலக வங்கி,ஐ.எம்.எப்.மூன்றாம் உலக நாடுகளின் மீது திணித்து வந்த உலகமய,தாராளமய,தனியார்மய கொள்கை எந்த அளவுக்கு தவறானது என்பதை நிரூபித்து விட்டது.எல்லாவற்றையும் சந்தைக்கே விட்டு விட வேண்டும்,தொழிற்சாலைகளோ,நிதிநிறுவனங்களோ,வங்கிகளோ திவாலானால் அப்படியே விட்டுவிட வேண்டும்,அரசு தலையிடக்கூடாது,நிதிஉதவி செய்யக்கூடாது என உலகுக்கே உபதேசம் செய்த அமெரிக்க அரசு,தன்நாட்டில் திவாலான வங்கிகளையும்,நிதி நிறுவனங்களையும் அரசே ஏற்று நடத்தவும்,திவாலாகும் தொழிற்சாலைகளுக்கு நிதி உதவி செய்வதும் விந்தை. “

Additional information

Weight100 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “தற்காலிக முதலாளித்துவம் பற்றி”

Your email address will not be published. Required fields are marked *