Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹60.00 Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00.
நாடற்ற மனிதர்கள் இருக்கலாம். ஆனால் நாடோடிகளும் நாடோடிக் கதைகளும் இல்லாத நாடில்லை. பள்ளி ஆசிரியரான சுகுமாரன் தொகுத்துள்ள உலக நாடோடிக் கதைகள் இதற்குச் சான்று. உலகெங்கும் மனிதர்களின் அடிப்படை பிரச்சனைகள், ஆசைகள், முயற்சிகள் அற உணர்வுகள் ஒன்றாய் இருப்பதையும் இவை காட்டுகின்றன. ‘…யாவரும் கேளிர்!’
11 people are viewing this product right now
சுகுமாரன் : 30 ஆண்டுகள் தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணி. ஆசிரியர் இயக்கப் போரட்டங்களில் பங்கேற்றவர். 25க்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய நூல்களை படைத்தவர். தாமரை, செம்மலர், தீபம், கணையாழி, வாசுகி, தினமணி கதிர் ஆகிய இதழ்களில் சிறுதைகள், குறுநாவல்கள் எழுதி பரிசுகளைப் பெற்றவர்.
₹45.00
₹120.00 Original price was: ₹120.00.₹108.00Current price is: ₹108.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.