Description
எஜமானனுக்காக உழைக்காமல் தனக்காகவும் தான் நேசிக்கும் உலகின் சக மனிதனுக்காகவும் அச்சமின்றி நேர்மைத் திறன் பெற்று விருப்புடன், மகிழ்வுடன் உழைக்கும் ஆற்றல்மிகு புதிய மனிதர்கள் தோன்றினர்.
திட்டமிடல்களால் ஒழுங்கமைக்கப்பட்ட உழைப்பு, உற்பத்தி ஆற்றலின் உயர் நிலையை அடைந்தது. கனவுகள் மெய்யாகின. தொழிலாளியின் உன்னத மாண்புகள் ஒளிர்ந்தன.
அரசையும் அதன் அமைப்புகளையும் தொழிலாளி தலைமை ஏற்றான். மாமேதைகள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் படைத்தளித்த பொதுவுடைமை மனிதர்கள் – தோழர், நிறைத்தனர் நிலத்தை.
ஒளி ஊடுருவும் அழகியப் படிகத்தின் எழில்மிகு தோற்றம் கொண்டு மிளிர்ந்தது ‘தொழிலாளர் குடும்பம்’.
Reviews
There are no reviews yet.