Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹30.00
தோபா தேக் சிங் என்ற இந்தக் கதை பிரிவினை கால இந்தியா பாகிஸ்தான் மக்கள் சமூகத்தில் என்ன நடந்தது என்பதற்கான இலக்கிய வரலாற்று ஆதாரம்.
9 people are viewing this product right now
திடீரென ஒரு நாள் நம்முடைய ஊர் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் போனால் என்ன ஆகும்? நிலமும் எல்லைகளும் எப்படி மனிதர்களைக் கூறுபோட்டது என்பதற்கான உணர்ச்சிப் பதிவு. மண்டோவின் சிறுகதைகள் உலக இலக்கியத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டியவை. எல்லாரும் சகோதரத்துவத்துடன், சமத்துவத்துடன் வாழ்வதற்கு மண்டோவை வாசிக்க வேண்டும்.
| Pages | 32 |
|---|---|
| Publication Year | 2022 |
₹210.00 Original price was: ₹210.00.₹189.00Current price is: ₹189.00.
₹890.00 Original price was: ₹890.00.₹800.00Current price is: ₹800.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.