Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹50.00
குறைந்த எழுத்துகளில் நிறைய அழுதங்களென்பது எழுத்துச்செரிவைக்காட்டுகின்றது . அதோடு கண்ணீர்த்துளிகள் பிறக்கும் கவிதையில் கண்ணதாசனை நினைவுபடுத்துகிறார். இறக்கப்போகும் மனிதனின் நிலையாமையைச் சுட்டும்போது பட்டினத்தாரை வரவழைக்கிறார் . இப்படி நடப்பியல் நிஜங்களின் உருவங்களை உலவவிடும் அவர் எழுத்தில் கடந்த கால அதிர்வுகளையும் அறிந்துகொள்ளும் கூத்துப்பட்டறையாக இந்நூலை ஆக்கியுள்ளார்.
14 people are viewing this product right now
குறைந்த எழுத்துகளில் நிறைய அழுதங்களென்பது எழுத்துச்செரிவைக்காட்டுகின்றது . அதோடு கண்ணீர்த்துளிகள் பிறக்கும் கவிதையில் கண்ணதாசனை நினைவுபடுத்துகிறார். இறக்கப்போகும் மனிதனின் நிலையாமையைச் சுட்டும்போது பட்டினத்தாரை வரவழைக்கிறார் . இப்படி நடப்பியல் நிஜங்களின் உருவங்களை உலவவிடும் அவர் எழுத்தில் கடந்த கால அதிர்வுகளையும் அறிந்துகொள்ளும் கூத்துப்பட்டறையாக இந்நூலை ஆக்கியுள்ளார்.
| Weight | 100 kg |
|---|
₹150.00 Original price was: ₹150.00.₹135.00Current price is: ₹135.00.
₹80.00 Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.