Description
அறிவியலை புனைவு போலச் சொல்வது மிகவும் சவாலானது. அறிவியலும் தெரிந்திருக்க வேண்டும், படைப்பாற்றலும் வேண்டும், குழந்தைமொழியும் கைவர வேண்டும். இவை அனைத்தும் சசிக்குமாருக்கு வாய்த்திருப்பதால் பறவைகளின் வாழ்வியல் அறிவியலை அறிவியல் பூர்வமாகச் சிறுவர்கள் மேற்கொள்ளும் களப்பயணம் போலச் சுவைபட இந்நூல் விளக்குகிறது.
Reviews
There are no reviews yet.