வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

240.00

வல்லிக்கண்ணனின் கதைத் தளங்களில் முக்கியமானது கதைசொல்லியின் மனம். மனம் விந்தையான ஒரு ஐந்து. இருக்கும் பொருட்களை விட்டு, விட்டு, இல்லாதவற்றையே எண்ணிப் பறக்கும் பறவை. மன உணர்வுகள் உதித்து, அவை விதிக்கிற பாதைகளைப் பல கதைகள் களங்களாகக் கொண்டுள்ளன.

In stock

SKU: 978-93-91017-95-8 Category: Tags: , , , , , , , , , , , , , , Product ID: 41711

Description

மனமென்னும் மலரில் தேனைக் குடிக்கிற தேனீக்களாக, சில சமயம் கடிக்கிற தேள்களாக, மனிதர்கள் மனத்தளங்களில் வடிக்கப்பட்டுள்ளார்கள். திரைப்படத்துறை, வண்ணக் கனவுகள் வட்டமிடும் மொழியாக இல்லாமல், வருத்தும் ஏற்படுத்தும் புலமாகவும், வல்லிக்கண்ணன் சிறுகதைகளில் வலம் வந்துள்ளது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்”

Your email address will not be published.

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018