Description
மனமென்னும் மலரில் தேனைக் குடிக்கிற தேனீக்களாக, சில சமயம் கடிக்கிற தேள்களாக, மனிதர்கள் மனத்தளங்களில் வடிக்கப்பட்டுள்ளார்கள். திரைப்படத்துறை, வண்ணக் கனவுகள் வட்டமிடும் மொழியாக இல்லாமல், வருத்தும் ஏற்படுத்தும் புலமாகவும், வல்லிக்கண்ணன் சிறுகதைகளில் வலம் வந்துள்ளது.
Reviews
There are no reviews yet.