Availability: In Stock
Author:

வரம் வாங்கிவிட்டுக் கடவுளைக் கொன்றவர்கள்

SKU: 00018531

Original price was: ₹160.00.Current price is: ₹144.00.

In stock

இன்று தமிழ் கவிதைக் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் மிகச் சில கவிஞர்களில் முதன்மையான இடம் பெற்றிருப்பவர் நா.வே.அருள். இலட்சிய நோக்கு இல்லாமல் அவர் ஒரு வரி கூட எழுதுவதில்லை. அதனால்தான், ”கவிதையில் வைத்துவிட்டு வந்த வாள் சும்மா இருப்பதில்லை போருக்குக் கிளம்பிவிடுகிறது” என ஆளுமையோடு அவரால் சொல்ல முடிகிறது.

Additional information

Pages

144

Paper Format

Paperback

Publication Year

2023

Reviews

There are no reviews yet.

Be the first to review “வரம் வாங்கிவிட்டுக் கடவுளைக் கொன்றவர்கள்”

Your email address will not be published. Required fields are marked *