Availability: In Stock
Authors: , ,

வரிசையைக் கலைத்துப்போட்டவன்

SKU: 18736

Original price was: ₹180.00.Current price is: ₹160.00.

In stock

Varisaiyai Kalaithupottavan – வரிசையைக் கலைத்துப்போட்டவன்

நெல்லையின் முகவரியாகத் திகழ்ந்தவர் எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன். நெல்லையின் வரலாற்றுப் பெருமைகளை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர். சிறந்த சிறுகதை எழுத்தாளர். சிறந்த தொழிற்சங்க செயல்பாட்டாளர், சமூகச் செயற்பாட்டாளர், சிறந்த அமைப்பாளர் என்று பன்முகத்திறன் கொண்ட நாறும்பூநாதனைப் பற்றி அவருடைய நண்பர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், இடதுசாரிக்கட்சித் தலைவர்கள், எழுதிய நினைவலைகளின் தொகுப்பு நூல். இந்த நூலை வாசிக்கும்போது நாறும்பூநாதன் வாழும்போதும் மறைந்த பிறகும் நமக்குச் சொன்ன செய்திகளை அறிந்துகொள்ள முடியும். பின்பற்றவும் முடியும்.

Additional information

Pages

160

Paper Format

Paperback

Publication Year

2025

Reviews

There are no reviews yet.

Be the first to review “வரிசையைக் கலைத்துப்போட்டவன்”

Your email address will not be published. Required fields are marked *