Description
குறிப்பாக, குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் இலட்சியங்களை, அர்ப்பணங்களை, சமுதாய உணர்வைத் தூண்டுவதற்கு, இத்தகைய அமர காவியங்கள் தேவை. இத்தொகுப்பிலிருக்கும் அத்தியாயங்களை ஒவ்வொன்றாகப் பள்ளி வகுப்பறைகளில் வாசிக்கவும், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குக் கதைகளாகச் சொல்லவும் மிக நன்றாகப் பயன்படுத்தலாம்.
Reviews
There are no reviews yet.