Description
இந்த நாவல் ஈழத் தமிழர்களின் தமிழக முகாம் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. ஆனாலும் ஈழத்தின் எல்லா போக்குகளையும் அதனால் தொட முடிகின்றது. அவை பெரும் சுமையானவை. ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு கதைகளால் நாவல் விரிகின்றது. அந்த எல்லா கதைகளிலும் மௌன சாட்சியாய் முகாமும், ஆசிரியனும் பயணிக்க முடிகின்றது.
Reviews
There are no reviews yet.