நா. வானமாமலை நூற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள்

நா. வானமாமலை நூற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள்

315.00

நா. வானமாமலை (1917 – 1980)

தமிழ்ச் சமூக வரலாற்று எழுதுகையின் முன்னோடி. இலக்கியம், வரலாறு, பண்பாடு, தத்துவம் முதலிய பல்துறை கூட்டாய்வுகளை நிகழ்த்தியவர். நெல்லை ஆய்வுக்குழு, ஆராய்ச்சி இதழ் ஆகியவற்றின் வழியே ஆய்வாளார் பலரை உருவாக்கியவர். தமிழ்ச் சூழலில் நாட்டார் வழக்காற்றியலை அறிவுப்புலமாக வளர்த்தெடுத்தவர். அவரின் நூற்றாண்டு நிறைவில் அவர் குறித்து வெளிவரும் தொகுப்பு நூல் இது.

In stock

SKU: 978-93-91017-30-9 Category: Tags: , , , , , , , , , , , , Product ID: 41696

Description

இரா. காமராசு: தமிழ் எழுத்தாளர். தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர். இலக்கியத் திறனாய்வு, நாட்டுப்புறவியல், சமூகவியல், கல்வி, பண்பாட்டு ஆய்வுகள் குறித்துப் பல நூல்களை எழுதியுள்ளார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “நா. வானமாமலை நூற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள்”

Your email address will not be published.

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018