Description
நிலமும் பொழுதுமாக இருந்த மக்களின் வாழ்க்கை மழை,புயல்,இயற்கைச் சூழல் என விரிவடைகிறது.கரு,உயிரினங்கள்,பயிரினங்கள்,தெய்வம்,உணவு என்பவை அனைத்துமே ஒருவிதத்தில் நமது தொன்மை மிகுந்த கருத்தாங்கள் தாம்.இவையே காலம் செல்லச் செல்ல நகரம்,ஆட்சி,தொழில்,போராட்டங்கள் என படிப்படியாக விரிவடைகின்றன.இந்தப் பார்வையுடனே’பெரிய வயல்’நாவலும் விரிகிறது.
Reviews
There are no reviews yet.