Description
அல்லது கடவுள் கொண்டு வந்து வைத்தார் என்பது போல நம்ப இயலாத கதைகளை கூறியோ, இன்னமும் வளர்ந்த பின்பு உனக்கு புரியும் என்றோ சமாதானம் கூறி வளரும் குழந்தையின் வாயை மூடிவிடுவார்கள். வாயை மூடிவிடலாம்; ஆனால் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை அழித்து விட முடியாது. பெற்றோர் உறவினர்கள் விடை தரவில்லை என்றால் நண்பர்கள் தெரிந்தவர்கள் எனவும், வலைத்தளம் போன்ற வழியிலும் குழந்தைகள் விடை தேடுவதை நம்மால் தடுக்க முடியாது. தவறான தகவல், பிழையான புரிதல் எனச் சிக்கல்கள்கூடும்.
Reviews
There are no reviews yet.