Description
ஆரம்பகாலத்திலிருந்து புராண இதிகாசங்களில் தட்டையாக சம்பவங்களாகச் சொல்லப்பட்டு இருந்த பல விஷயங்களில் சம்பந்தப்பட்ட தெய்வ, மனித பாத்திரத்தின் உள்மன உணர்வுகள் இப்படி இருந்திருக்குமோ என்ற படைப்பாளியின் கற்பனைதான் இத்தனை காலமாக மறுவாசிப்புப் படைப்பாக உருவானது. இன்று உலகமயம் ஈ-பப்ளிஷிங் என்று இலக்கியத்தில் நுழையும் போது சீதையும், திரௌபதியும் வியாபாரப் பொருளாகி விட்டார்கள்.
Reviews
There are no reviews yet.