வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

450.00

இந்நூலின் மூலம் ராகுல்ஜி மனிதகுல வரலாற்றையும், இந்திய வரலாற்றையும் அழியாத இலக்கியமாய் எழுதியிருக்கிறார். இந்தியாவில் ஆரிய வருகை, அதற்கு முன்பு இங்கு வாழ்ந்த மக்கள், அரசுகள், மதங்களின் தோற்றம், அது அரசின் கருவியான விதம் முதல் இந்திய விடுதலைப் போர் வரை அறிந்துகொள்ள விழையும் அனைவரும் வாசித்தே தீர வேண்டிய நூல் இது. இந்நூலைப் படிப்பதன் மூலம் வரலாற்றைக் குழப்பி வரும் இந்துத்துவவாதிகளின் சதிகளை முறியடிக்க முடியும்.

In stock

SKU: 17672 Category: Tags: , , , , , , , , Product ID: 1347

Description

தமிழ் மக்களின் அறிவுச் சொத்து கிமு.6000முதல்20ஆம் நூற்றாண்டு வரையிலான மனித சமுதாயத்தின் தோற்றம்,வளர்ச்சி,நாகரிகம்- 20கதைகளாக36மொழிகள் தெரிந்து150புத்தகங்கள் படைத்த பேராசிரியர் ராகுல்ஜியின் மிக முக்கிய படைப்பிது.தமிழகத்தில் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்ட அறிவார்ந்த நூலிது.இ.தே.ரா(INA)வில் பணியாற்றிய சமூகப்பொறுப்பு மிக்க கன.முத்தையா தாமே,சுவையான நடையில் மொழிபெயர்த்துப் பதிப்பித்த நூலிது.

Additional information

Weight 100 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “வால்காவிலிருந்து கங்கை வரை”

Your email address will not be published.

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018