Search Results for: ச.தமிழ்ச்செல்வன்

கல்லறையை உள்ளிருந்து திறக்க முடியாது

கல்லறையை உள்ளிருந்து திறக்க முடியாது

தற்போது ஊடகத்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ‘கல்லறையை உள்ளிருந்து திறக்க முடியாது’ இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு. தோழர் ச.தமிழ்ச்செல்வன் முன்னுரையுடன் தொகுப்பை பாரதி புத்தகாலயம் வெளியிடுகிறது.

READ MORE
கனவுகள் நொறுங்கும் தேசம்

கனவுகள் நொறுங்கும் தேசம்

இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பாசிசம் என்றால் என்ன, ஆர்.எஸ்.எஸ்.ஸின் நோக்கங்கள் என்ன என்பது தொடங்கி சந்தைக் கொள்ளை, வரிக்கொள்கை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, வகுப்புவாதம், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல், தொழிலாளர்...

READ MORE
பூஜ்ஜிய நேரம்

பூஜ்ஜிய நேரம்

யுனிலிவர் கம்பெனி காட்டை அழித்த கதை நம்மைப் பதறவைக்கிறது. “இப்படிப்பட்டவர்களா நம்மை ஆள்கிறார்கள்?” என வாசகனை நிலைகுலையச் செய்கிறது ஒரு கட்டுரை. திருநங்கைகள் குறித்த இரு கட்டுரைகளும் காலத்தின் தேவை என்பேன். நீட் தேர்வு பற்றிய இரு கட்டுரைகள் பல...

READ MORE
எசப்பாட்டு

எசப்பாட்டு

தமிழ் இந்து திசை நாளிதழின் ஞாயிறு இணைப்பான பெண் – இன்று இதழில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் 52 வாரங்கள் எழுதிவந்த எசப்பாட்டு தொடரின் தொகுப்பு இது. பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் மலிந்த நம் தேசத்தில் ஆண் மனதை நோக்கிக் கேள்விகளை எழுப்பும்...

READ MORE
அல்லி உதயன் கதைகள்

அல்லி உதயன் கதைகள்

தேனி வட்டாரத்தின் வாழ்க்கையையும் நிலப்பரப்பையும் குவிமையமாகக் கொண்டு இயங்கும் இந்தக் கதைகள் ஒரு பகுதி மக்களின் வாழ்வை அழுத்தமான குரலில் பேசி அப்பகுதி வாழ்க்கையின் ஆவணமாக வாசக மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றன. – ச.தமிழ்ச்செல்வன்

READ MORE
புத்திக் கொள்முதல்

புத்திக் கொள்முதல்

மிகுந்த பொறுப்புணர்வும் சமூக அக்கறையும் மிக்க ஒரு படைப்பாளியாக நான் ஜனநேசனை என் மனதில் வைத்திருக்கிறேன். இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு முக்கியமான வாழ்வியல் அம்சம் குறித்து விவாதிக்கிறதைக் காணலாம். நம்முடைய தமிழ்ச்சமூகம் இன்று கடந்து...

READ MORE
தாழிடப்பட்ட கதவுகள்

தாழிடப்பட்ட கதவுகள்

1998 கோவைக்கலவரம் குறித்த உண்மைகள் வெளிவரத்துவங்கியுள்ளன. படைப்பிலக்கியங்களில் அத்துயர்மிகு நாட்கள் எழுதப்படும்போது அது செய்தியாகவோ தகவலாகவோ அல்லாமல் நம் ரத்த சொந்தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமையாக அன்றைய அதே உக்கிரத்துடன் நம்மை வந்து...

READ MORE
சஞ்சீவி மாமா

சஞ்சீவி மாமா

நாங்கள் குழந்தைகளாக இருந்த நாட்களில் நேரு மாமாதான் எங்களுக்கெல்லாம் பிடித்தமான தலைவராக இருந்தார். ஆனால் எந்நேரமும் கையில் பீ வாளியுடன் அன்று நகரங்களின் தெருக்களில் அலைந்து கொண்டிருந்த (இன்றும்தான்) சுகாதாரப் பணியாளரான சஞ்சீவியை எங்கள் நேரு மாமா...

READ MORE
செல்லுலாய்டின் மாபூமி

செல்லுலாய்டின் மாபூமி

தமுஎகசவின் திரை இயக்கத்தை முன்னோக்கி அழைத்துச்செல்லும் முன்னணிப் படைவீரர்களில் ஒருவரான எழுத்தாளர் களப்பிரன் தன் சக தோழர்களை படம் பார்க்க அழைக்க விடுத்த அறைகூவலாகவே இக்கட்டுரைகளை நான் பார்க்கிறேன். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு திரைப்படத்தை அறிமுகம்...

READ MORE
பெண்ணெழுத்து களமும் அரசியலும்

பெண்ணெழுத்து களமும் அரசியலும்

பெண்ணெழுத்து பற்றிய ஆழமான புரிதலுக்கும் விவாதத்துக்கும் நம்மை அழைக்கும் குரலாகவும் இந்நூல் அமைந்துள்ளதே இதன் சிறப்பு என்றெனக்குப்படுகிறது-ச.தமிழ்ச்செல்வன்”

READ MORE
ஆதலினால் காதல் செய்வீர்

ஆதலினால் காதல் செய்வீர்

காதலை-காதலர் தினத்தை சங் பரிவாரம் ஆவேசத்துடன் எதிக்கிறது.அப்போ நிச்சயமா காதல் ஒரு நல்ல விசயமாகத்தானே இருந்து தீரணும்?ஆதலினாலும் காதல் செய்வோம்-ச.தமிழ்ச்செல்வன்

READ MORE
சாமிகளின் பிறப்பும் இறப்பும்

சாமிகளின் பிறப்பும் இறப்பும்

துளிர் இதழில் வெளியான காலத்தில் பலருடைய கவனத்தையும் ஈர்த்த ச.தமிழ்ச்செல்வன் தொடரின் நூல் வடிவம்.  சாமிகளின் பிறப்பும் இறப்பும் (Samikalin Pirapum Irapum) இஸ்லாமிய, கிறிஸ்தவ, நாட்டுப்புறக் கடவுளர்களையும் அவை குறித்த பண்பாடு கலாச்சாரங்களையும்...

READ MORE
Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018