நினைவுகளில் என் இனிய தோழர் ஈ.கே. நாயனார்

நினைவுகளில் என் இனிய தோழர் ஈ.கே. நாயனார்

50.00

நாற்பத்தியெட்டு ஆண்டுகாலம் நாயனாருடன் இல்லறம் மேற்கொண்ட சாரதா டீச்சர் தனது நினைவுகளை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். மழை வாசனையும், நனைந்த பூக்களின் மணமும் ஒன்று கலந்ததான அந்த நெடிய நாட்களைப் பற்றி கவித்துவ அழகும், களங்கமற்ற பனித்துளியின் உண்மையும் ஒளிர சாரதா டீச்சர் பேசியிருக்கிறார். அவருடைய பேச்சுக்கு எழுதுகோலின் மூலம் உயிரோட்டம் தந்திருப்பவர் பி.ஸ்ரீரேகா. மலையாள மூலத்தின் அழகும், சோகமும், சாரமும் இழையோட அற்புதமாகத் தமிழில் மொழிபெயர்த்த தோழர் மு.சுப்ரமணி, நெய்வேலி அனல்மின் நிலைய உழைப்பாளி.

In stock

SKU: 17755 Category: Tags: , , , , , , , , , Product ID: 2086

Description

நாற்பத்தியெட்டு ஆண்டுகாலம் நாயனாருடன் இல்லறம் மேற்கொண்ட சாரதா டீச்சர் தனது நினைவுகளை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். மழை வாசனையும், நனைந்த பூக்களின் மணமும் ஒன்று கலந்ததான அந்த நெடிய நாட்களைப் பற்றி கவித்துவ அழகும், களங்கமற்ற பனித்துளியின் உண்மையும் ஒளிர சாரதா டீச்சர் பேசியிருக்கிறார். அவருடைய பேச்சுக்கு எழுதுகோலின் மூலம் உயிரோட்டம் தந்திருப்பவர் பி.ஸ்ரீரேகா. மலையாள மூலத்தின் அழகும், சோகமும், சாரமும் இழையோட அற்புதமாகத் தமிழில் மொழிபெயர்த்த தோழர் மு.சுப்ரமணி, நெய்வேலி அனல்மின் நிலைய உழைப்பாளி.

Reviews

There are no reviews yet.

Be the first to review “நினைவுகளில் என் இனிய தோழர் ஈ.கே. நாயனார்”

Your email address will not be published.

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018