Description
குழந்தைகள் எதார்த்த உலகில் பேசும் பேய், பூதம், அரக்கர்களை கொண்டு குழந்தைகள் விரும்பும் கனவு உலக நாயகன் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி இந்த நாவலை புனைவாக்கம் செய்துள்ளார். எளிமையான சொற்களால், ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் உருவாக்கி குழந்தைகளின் வாசிப்பை சுவாரசியத்துடன், பயனுள்ளதாக மாற்ற முயல்கிறார். “சிவப்புக்கோள் மனிதர்கள்” அடுத்து வெளிவரும் ,இந்த புத்தகம் இவருடைய இரண்டாவது நாவல் ஆகும்.
Reviews
There are no reviews yet.